தேவையான பொருட்கள்:
- புடலங்காய் 1கப்
- வெங்காயம் 1
- தக்காளி 1/2
- பச்சைமிளகாய் 1
- பாசிப்பருப்பு 4tbls
- கடலை பருப்பு(சன்னா தால்) 2tbls
- தேங்காய் துறுவல்
- கொத்தமல்லி தழை
- நெய்
- எண்ணெய்
- கடுகு
- சீரகம்
- கறிவேப்பிலை
- வரமிளகாய் 1
- ஒரு குக்கரில் பாசிப்பருப்பையும், கடலை பருப்பையும் வேக வைத்து கொள்ளவும்.
- தேங்காயை திருகி பால் எடுத்து கொள்ளவும்.
- புடலங்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைமிளகாய் இவை அனைத்தையும் குக்கரில் 2 விசில் விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் குறைத்து கொண்டு, வேக வைத்த பருப்பை சேர்த்து கிண்டவும்.
- நீர் முழுவதும் வற்றியவுடன் தேங்காய் பாலை சேர்க்கவும்.
- ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
No comments:
Post a Comment